உக்ரைன் ரஷ்யா போர் குறித்து உக்ரைன் வெளியிட்டிருக்கும் செய்தி!

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நினைத்தால் போரை நிறுத்த முடியும் என உக்ரைன் வெளியுறவு துறை மந்திரி டிமித்ரோ குலேபா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இது தொடர்பாக கூறியுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ” உக்ரைன் நாட்டில் ஆசியா , ஆபிரிக்காவில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்க பெரும் உதவியாக இருந்துள்ளோம். வெளி நாட்டு மாணவர்களை நாங்கள் பத்திரமாக வெளியேற்ற சிறப்பான முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். இன்னும் பத்திரமாக மீட்க … Continue reading உக்ரைன் ரஷ்யா போர் குறித்து உக்ரைன் வெளியிட்டிருக்கும் செய்தி!